MH17 விபத்தில் பலியான ஆஸ்திரேலிய நாட்டவர்க்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுச் சின்னம்

MH17 விபத்தில் பலியான ஆஸ்திரேலிய நாட்டவர்க்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுச் சின்னம்

Tony-Abbott130909

MH17 விமானப் விபத்தில் பலியானவர்களின் 28 பேர் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். அவர்கள் நினைவாக ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தாண்டு ஜூலை 17-க்குள் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார். என்றுமே அந்த நினைவை மறக்கமால் இருக்க இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவிருக்கிறது.