MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த மலேசியா பிரதிநிதி அதிகாரிகள் நாடு திரும்பினார்.

MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த மலேசியா பிரதிநிதி அதிகாரிகள் நாடு திரும்பினார்.

Hercule

உக்ரைனில் MH17 விமான விபத்து தொடர்பான அனைத்துலக புலன்விசாரணையில் ஈடுபட்ட 34  அரச மலேசிய காவல்த்துறை அதிகாரிகளில் அனைவரும் கட்டம் கட்டமாக நாடு திரும்பி விட்ட நிலையில், இறுதியாக அங்கிருந்த ஐந்து அதிகாரிகளும் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.

ஆம்ஸ்டர்டமில் MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் மலேசியாவின் பிரதிநிதியாக 34 அதிகாரிகளுடன் ஈடுபட்டு வந்த அரச மலேசிய காவல்ப்படைத்தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் நாடு திரும்பினார்.