3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

38746630

MH 17- 3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுள் இரண்டு சடலங்கள் ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவ்விரு சடலங்களுக்கும் மாநில சுல்தான் ராஜ நஸ்ரின் ஷா அஞ்சலி செலுத்துவார். மேலும் ஒரு சடலம் தைப்பிங்கில் இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.