14வது தமிழ்மொழி குறித்த சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது

14வது தமிழ்மொழி குறித்த சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது

Tamil-300x173

பிப்ரவரி 7, தமிழ் இணையதள உபயோகிப்பு மற்றும் கணினி தொடர்பான 14வது சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் வரும் மே 30ல் தொடங்கி ஜூன் 1ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. சர்வதேச தமிழ் சமூகம் குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளு டன் தமிழும் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டு அரசு சார்பாக, தமிழ் மொழி திருவிழா வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. மே 30ல் தொடங்கி ஜூன் 1ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் தமிழ் அமைப்பு இதனை நடத்துகிறது.