11 மலேசிய மாணவிகள் காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

11 மலேசிய மாணவிகள் காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

A man wades through waist deep waters with his child while escaping floods in Risalpur in Pakistan's Northwest Frontier Province

54 மலேசியர்களில் பதினொரு மாணவிகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்திலிருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிலர்  மலேஷியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்க்கு திரும்பி செல்வார்கள் என கூறப்படுகிறது. மீதமுள்ள 43 மலேஷியர்கயும் பாதுகாப்பாக காஷ்மீர் மாநிலத்திலிருந்து வெளியே கொண்டு வர சென்னை மலேஷியா தூதரக ஜெனரல் சித்ரா தேவி முயற்ச்சித்து வருகிறார்.