ஹாங்காங்கில் இருக்கும் மலேசியா மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

ஹாங்காங்கில் இருக்கும் மலேசியா மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

medium

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்களாட்சி ஆதரவு போரட்டங்களில் இருந்து மலேசியா மக்கள் விலகி இருக்க வேண்டும் மலேசியா அமைச்சகம் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறது.தங்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

ஹாகாங்கில் இருக்கும் மலேசியா மக்கள் தங்கள் இருப்பிடம் குறித்து மலேசியா தூதரக அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.