வெள்ளத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு

வெள்ளத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு

img1

ஜனவரி 7, கூலாகரை:  பல வர்த்தகர்களுக்கு இவ்வெள்ளம் உடல் ரீதியில் மட்டும் இன்றி மனதலவிளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. தங்கும் வீடு மற்றும் பணிபுரியும் இடம் உள்ளிட்ட அனைத்தையும் பெறும்பாலானோர் இழந்துவிட்டனர்.  லீ சார் லிகான் கடந்த 30 வருடங்களாக வன்பொருள் தொழில் புரிந்து வருகிறார் அவரின் 30 வருட உழைப்பும் மூன்றே நாளில் சிதைந்துவிட்டதாக அவர்கள் வருந்துகிறார்கள்.

மேலும் நாங்கள் எங்கள் வீட்டையும் இழந்துவிட்டோம். இந்த வெள்ளதால் எனக்கு ஆர் எம் 500,000 நஷ்டம் என அவர் குறிப்பிட்டார். இதைபோல் இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் பெரும் அளவில் பாதிக்கபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.