வெளிமாநிலங்களில் இருந்து 75 ஆயிரம் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தமிழகம் வறுகிறது

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 24, தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மெத்தம் 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மகாராஷ்டிரா, பீகார், குஜராத் மாநிலங்களில் இருந்து 75 ஆயிரம் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம், மத்திய போலீஸ் படை வெளி மாநில போலீசார் எவ்வளவு பேர் வரவழைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 20–ந்தேதி வெளியிடப்படுகிறது.