வெளிநாட்டு வேலை ஆட்களின் பணிக்கான அனுமதி நீட்டிப்பு

வெளிநாட்டு வேலை ஆட்களின் பணிக்கான அனுமதி நீட்டிப்பு

download (20)

டிசம்பர் 19, பெட்டலிங் ஜெயா 352,000 வெளிநாட்டு வேலை ஆட்கள் வேலை காலத்தை 6பி செயல் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள் அவர்களுக்கு உடனடியாக ஓர் ஆண்டு நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு வேலை ஆட்களின் திடீர் பற்றாக்குறை தொழில் மற்றும் பொருளாதாரத்தை பாதிப்பதை மனதில் வைத்தே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரின் பொதுச் செயலாளர் தட்டுக் அல்வி இப்ராகிம் தெரிவித்தார்.
இந்த ஓர் ஆண்டு நீட்டிக்கப்படும் திட்டம் தற்காலிக சமூக வருகை பயணச்சீட்டு மூலம் நிறைவேற்றப்படும் என்றார். இதன் மூலம் பணியாளர்கள் தங்கள் பயனச்சீட்டை நீட்டித்துக் கொள்ளலாம்.