வெற்றி பெற்றால் புதிய ஜந்து திட்டங்களை நிறைவேற்றுவேன் டி.மோகன்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 30, ம.இ.காவை பலப்படுத்த டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமைக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுவேன் என பேராளர்களிடையே டத்தோ டி. மோகன் தெரிவித்தார். மேலும் தான் சிந்தனையில் உள்ள திட்டங்களையும் கூறினார் மோகன்.

1. கட்சியின் நிர்வாக முறையை எளிமையாக்குதல்
2. வாக்காளர்களை அதிகப் படுத்துதல்
3. கிளை, தொகுதித்தலைவர்களின் தரத்தை மேம்படுத்துதல்
4. வருகின்ற பொது தேர்தலில் வெற்றி பெறக்கூடிய இடங்களை தேர்வு செய்து வழி முறைகளை கையாளுதல்.
5. இந்தியர் கட்சிகளை ஒருங்கிணைத்தல்
ஆகியவற்றை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவேன் என பேராளர்கள் சந்திப்பின் போது கூறினார்.