வலுவான அலைகளின் காரணமாக சுற்றுப்பயணிகள் வீடு திருபினர்

வலுவான அலைகளின் காரணமாக சுற்றுப்பயணிகள் வீடு திருபினர்

rain2

டிசம்பர் 24, சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் வண்ணம் அவர்களின் குடியிருப்புகளை சேதம் ஆகிய வலுவான அலைகளின் காரணமாக. லதிஃபா ஹமித், 51 வயது உடைய அவர் மற்றும் அவர்களின் குடுபத்தினர் 5 பேர் கோலாலம்பூரில் இருந்து தேரங்கன்னுக்கு சுற்றுப்பயணம் வந்தனர் திங்கள் கிழமை இரவு அங்கு தங்கி இருந்த போது திடீர் என்று வீசிய காற்றால் அங்கு இருந்த தென்னை மரங்கள் செதம்முற்றன.
நாங்கள் சுற்றுப்பயணம் வந்தோம் இந்த கடும் காற்று எங்கள் பயணத்திற்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்றார் அவர்.
சுற்றுப்பயணிகள் தங்கும் குடியிறுப்பின் உரிமையாலர் நான் இங்கு 10 வருடமாக இக்குடியிருப்பை நடத்தி வருகிறேன். ஒரு போதும் இப்படி ஒரு பலத்த காற்று வீசியதில்லை என்றார்.
இதனால் சுற்றுப்பயணம் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடுத் திருப்பினர்.