வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

berglee

கோலாலம்பூர், 28 ஜூலை- இன்று காலை எல்லா நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சுமூகமாகத் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 214.3-வது கிலோமீட்டரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக    PLUS நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சாலை போக்குவரத்து தொடர்பான நிலவரங்களைப் பொதுமக்கள் 1800-88-0000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.