ரிட்ஸுவானைக் கைது செய் ஜ.ஜி.பிக்கு உத்தரவு

ரிட்ஸுவானைக் கைது செய் ஜ.ஜி.பிக்கு உத்தரவு

1

முஸ்லிமாக மாறிய முகமட்ரிட்ஸுவானைக் கைது செய்து ஆறு வயது பிரசன்னா டிக்ஸாவை மீட்டு அதன் இந்துத் தாயாரிடம் ஒப்படைக்கும்படி காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்டிற்கு  இங்குள்ள உயர் நீதிம்ன்றம் உத்தரவிட்டது.பிரசன்னாவின் தாய் இந்திரா காந்தி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு மேற்கண்ட உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வீ செங் பிறப்பித்து,உத்தரவை நிறைவேற்றுவது  ஜ.ஜி.பி காலிட்டின் கடமை என்றார் நீதிபதி லீ.