ரயில்வே தொழிற்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நோட்டீஸ்

ரயில்வே தொழிற்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நோட்டீஸ்

mal

நவம்பர் 6, ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வேலை நீக்கம் செய்ததுடன் மேலும் 45 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்து ரயில்வே நிர்வாகம் தொழிற்சங்க உடைப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று குற்றம் சாட்டியது

பாதிக்கப்பட்ட அந்த 85 மலேசிய தொழிலாளர் குடுப்பங்களையும் நிதி அமைச்சகம் பாதுகாக்க வேண்டும் என ம.தொ.ச.கா உபதலைவர் ஜே.சோலமன் கோரிக்கை விடுத்துள்ளார்.