யூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு

யூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு

uprs

ஆங்கில மொழி தேர்வுத் தாள் கசிந்ததைத் தொடர்ந்து ஆங்கில மொழி தாளின் மறு தேர்வு எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுத் தாள் கசிந்தது மீதான விவகாரத்தில், நான்கு முக்கிய நபர்களை அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கல்வித்துறை துணை அமைச்சர் 2 டத்தோ ஶ்ரீ இட்ரிஸ் ஜுசோ தெரிவித்தார். இவர்கள் 4 பேரும் தண்டிக்கப்படுவார்கள் என் அமைச்சர். தெரிவித்தார்.