ம.இ.கா-வில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்ப்பு

ம.இ.கா-வில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்ப்பு

logo

டிசம்பர் 6, ம.இ.கா-வில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதால், மறு தேர்தல் நடத்த சங்கங்களின் பதிவிலாகா ம.இ.கா தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, 3 உதவித் தலைவர்கள், 8 தொகுதிகள், மற்றும் மத்திய செயலவைக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சங்கங்களின் பதிவிலாகா அனுப்பிய இக்கடிதத்தைத் தொடர்ந்து கட்சியில் நடைபெறவிருந்த மகளிர் மற்றும் இளைஞர் பகுதி கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.