ம.இ.கா தேர்தல்: சங்கப் பதிவதிகாரி முடிவை ஏற்போம்

ம.இ.கா தேர்தல்: சங்கப் பதிவதிகாரி முடிவை ஏற்போம்

palanivel-haze-pollution-3

ம.இ.கா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த சங்கள்களின் பதிவிலாகா(ஆர்.ஒ.எஸ்)முடிவெடுத்தால்,அதை தாம் ஏற்று கொள்வதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ.ஜி.பழனிவேல் நேற்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.