ம.இ.காவில் மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

ம.இ.காவில் மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

Palanivel

ஜுன் 16, ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ சுப்ரமணியம் ம.இ.கா மறுதேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை ம.இ.கா என்றும் மதிக்கும் என்று சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.