மின்சாரம் தாக்கி இந்திய மருந்தகர் பலி

மின்சாரம் தாக்கி இந்திய மருந்தகர் பலி

f600cd49d6bc4d5f8fe9bf442f14a9ee

சிகாமாட் மருத்துவமனையில் மருந்தகராகப் பணிப்புரிந்து வரும் 27 வயது அனித்தா சம்பவத்தன்று மின்சார வெந்நீர் ஷவரில் குளித்துக்கொண்டிருந்தபோது, 1 மணி நேரமாகியும் வெளியே வராதது, அவரது தந்தை தாசனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

முதல் முறையாக அவர் குளியலறை கதவை தட்டிய போது உள்ளிருந்து அனித்தா குரல் கொடுக்கவில்லை’ என 54 வயது தாசன் தெரிவித்தார்.

தவை உடைத்து பார்த்தபோது, அனித்தா ஷவரைக் கையில் பிடித்தவாறு தரையில் கிடந்துள்ளார். உடனடியாக மின்சாரம் அனைத்தையும் துண்டித்து விட்டு தம் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அதற்கு முன்பதாகவே தம் மகள் இறந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.