மார்ச் 9-ஆம் தேதி விரசனைக்கு வருகிறது ம.இ.கா வழக்கு

மார்ச் 9-ஆம் தேதி விரசனைக்கு வருகிறது ம.இ.கா வழக்கு

logo

மார்ச் 2, சங்கங்களின் பதிவிலாகா மீது தொடரப்பட்ட வழக்கு வரும் மார்ச் 9-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமது முன்னிலையில் விரசனைக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சங்கங்களின் பதிவிலாகா மீது தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி,பழனிவேல் உட்பட மூன்று ம.இ.கா உறுப்பினர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.