மலேசிய பூப்பந்து வீரர் ஊக்கமருந்து பரிசோதனைக்காக லண்டன் செல்கிறார்

மலேசிய பூப்பந்து வீரர் ஊக்கமருந்து பரிசோதனைக்காக லண்டன் செல்கிறார்

Lee_Chong

ஏப்ரல் 7, கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உலகக் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் போது மலேசிய பூப்பந்து வீரர் லீ சோங் வேய் உடலில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. ஊக்கமருந்து வழக்கு விசாரணைக்குத் தம்மை இறுதியாகத் தயார்படுத்திக்கொள்ளும் பொருட்டு தமது வழக்கறிஞர் மைக் மோகனுடன் லண்டன் செல்லும் டத்தோ லீ சோங் வேய் பிறகு அங்கிருந்து ஆம்ஸ்டர்டம் புறப்பட்டுச் செல்வார்.