மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளி.

மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளி.

2

மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளிக் கட்ட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மக்கள் சக்தி கட்சி 6வது மாநாட்டில் நம் பிரதமரிடம் முன்வைத்துள்ளது.சட்டத்திருத்தங்கள்  கொண்டுவரப்பட்டு இதற்கு ஆவண செய்ய அவர் முன்வருவார் என்று கட்சி பெரிதும் எதிர்பார்க்கிறது” என்று கூறினார் ஆர்.எஸ்.தனேந்திரன்.நேற்று தலைநகர் புத்ரா வாணிப  மையத்தின் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 6வது பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.