மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் போலிஸ்: மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல்

மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் போலிஸ்: மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல்

keadilan6

நவம்பர் 11, மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தடுப்புப் போலீசை நிறுத்தி வைப்பதும் மாணவ ஆர்வலர்களைக் கைது செய்வதும் மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல் என பிகேஆர் உதவித் தலைவர் டான் கர் ஹிங் கூறினார்.

மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவதைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றான, இதை பொறுத்துக்கொள்ள முடியாது இன்று அவர் கூறினார்.