மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க மாட்டர்கள்: தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்

மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க மாட்டர்கள்: தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்

ismail sabri

மற்ற இன மாணவர்கலுக்கு மதிப்பளிக்க மாட்டர்கள் தாய்மொழிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்று கூறிய அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி மசீசவால் கடுமையாக விமர்சிக்கபட்டுள்ளர்.

நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மசீச இளைஞர் பிரிவு தேசிய தலைவர் சோங் சின் வூன் அனைத்து தரப்பினரும் சுய-கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும் என்றும் தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு மருட்டல் என்று கூறுவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

ஜோகூர், புக்கிட் இண்டாவில் ஒரு சீனமொழிப்பள்ளி கட்ட வேண்டும் என்று மசீச விடுத்திருந்த கோரிக்கையைத் தொடர்ந்து ரஸாலி இவ்வாறான கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.