மறுதேர்தல் கோரி ம.இ.கா மனு

மறுதேர்தல் கோரி ம.இ.கா மனு

logo

அக்டோபர், 18 கடந்த ஆண்டு ம.இ.கா பொது தேர்தலில் அதிகமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை முன்னிட்டு அத்தேர்தலில் திருப்தி அடையாதவர்கள் மறுதேர்தல் நடத்துமாறு பிரதமரிடம் மனு சமர்ப்பித்தனர். டத்தோ.டி.மோகன், டத்தோ ஸ்ரீ வேள்பாரி, டத்தோ ஆர்.எஸ்.மணியம், ஜேம்ஸ் காளிமுத்து தலைமையில் நேற்று புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகத்தில் மனு வழங்கினர். இந்த நிகழ்ச்சி பெர்லிஸ் தொடங்கி ஜொகூர் வரையில் மூவாயிரத்துற்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.