பொது மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் சோதனை

பொது மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் சோதனை

addictiontreatment

ஜெலுதோங்கில் பங்களா வீடுகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் இன்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பங்களா வீடு ஒன்றில் 1.93 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அவ்வீட்டிலிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பொது மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது என்று
பினாங்கு மாநில போலீஸ்படைத் துணைத்தலைவர் டத்தோ அ.தெய்வீகன் தெரிவித்தார்.