புக்கிட் தாகார் மக்கள் புக்கிட் புருந்தோங் காவல் நிலையத்தில் புகார்

புக்கிட் தாகார் மக்கள் புக்கிட் புருந்தோங் காவல் நிலையத்தில் புகார்

28feb30

நேற்று 28/02/2017 பெய்த கனத்த மழையில்  வீட்டு கூரைகள் சேதமடைந்த   புக்கிட் தாகார் மக்கள் புக்கிட் புருந்தோங் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுத்து உதவி கோரி புகார் செய்தனர்.