பாஸ் மாநாட்டு முடிவுக்கு காத்திருக்கிறார் சுல்தான்.

பாஸ் மாநாட்டு முடிவுக்கு காத்திருக்கிறார் சுல்தான்.

2

”பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கு பிறகுதான் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு யாரை நியமிப்பது என சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்வார்”என பாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செப். 18 முதல் 20ம் தேதி வரை பத்துபஹாட்(ஜொகூர்)டில் பாஸ் மாநாடு நடைபெறவுள்ளது.