பால்குடம் ஏந்தி தண்ணீர்மலை வந்த பக்தர்கள்

பால்குடம் ஏந்தி தண்ணீர்மலை வந்த பக்தர்கள்

palku

பிப்ரவரி 3, தைப்பூச கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக பால்குடம் ஏந்தி தண்ணீர்மலையானை நாடி வந்த பக்தர்கள். அலை போல் திரண்ட பக்தர்கள் கூட்டம்.