பாலிக் புலாவில் பலத்த மழை

பாலிக் புலாவில் பலத்த மழை

JB00_300111_BANJIR

ஆகஸ்டு 4, பாலிக்புலாவில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய கன மழை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது.இதனால் இங்குள்ள விடுகளில் வெள்ளம் புகுந்தது. பாலிக் புலாவ் புறநகர்ப் பகுதி மட்டுமின்றி பாயான் லெப்பாஸ், ஜாலான் பி.ரம்லி, பண்டார் பாரு ஆயர் ஈத்தாம் ஆகியப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ள நிலைமை கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக JPAM அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.