பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியாணோர் எண்ணிக்கை 315 ஆக உயர்வு.

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியாணோர் எண்ணிக்கை 315 ஆக உயர்வு.

2

வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 235 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 66 பேரும், கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இன்னும் குறையவில்லை. இதன் காரணமாக மத்திய பஞ்சாப், தெற்கு பஞ்சாப் பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 24 லட்சம் பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் அழிந்துவிட்டன.