பன்டார் மக்கோத்தா, செராஸில் 527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா

பன்டார் மக்கோத்தா, செராஸில் 527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா

21june_1

527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழா அடுத்த வாரம் மிக சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இப்பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழாவை சுகாதார அமைச்சரும் ம.இ.கா-வின் தேசிய தலைவருமான மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் எதிர்வரும் ஜூன் 30ம் தேதி காலை 8.00 மணிக்கு பன்டார் மக்கோத்தா, செராஸில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இம்மாபெரும் சரித்திர நிகழ்ச்சிக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம். இவ்வாறு கல்வித்துறை  துணையமைச்சர் டத்தோ P.கமலநாதன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.