பத்துமலையில் களைக்கட்டியது தைப்பூச கொண்டாட்டம்

பத்துமலையில் களைக்கட்டியது தைப்பூச கொண்டாட்டம்

t1

பிப்ரவரி 3, பத்துமலையில் நேற்று நடைபெற்று கொண்டிருந்த தைப்பூச கொண்டாட்டத்தில் பொது திடீரென டிரான்ஸ்ஃபோர்மர் வெடித்து மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் மின்சாரம் சரி செய்யப்பட்டு அனைத்து பகுதிகலுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்பொது பத்துமலையில் தைப்பூசக் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

t2