பத்திரிகை சுதந்திரத்தின் வீழ்ச்சிக்கு ஐசெக காரணம்

பத்திரிகை சுதந்திரத்தின் வீழ்ச்சிக்கு ஐசெக காரணம்

da

அக்டோபர், 15 மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம் தாழ்ந்து போனதற்கு டிஏபிதான் காரணம் என தகவல் பல்லூடக அமைச்சர் அஹமட் ஷப்ரி சிக் கூறிகிறார்.

இன்று நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது இங்கா கோர் மிங்(டிஏபி) எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில் பிஎப்ஜ இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் மலேசியா 147 ஆவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலடியாக அஹமட் ஷப்ரி, டிஏபியால் வழிநடத்தப்படும் பினாங்கு அரசு அதன் சட்டமன்றத்தில் செய்திகள் சேகரிப்பத்ற்கு உத்துசான் மலேசியாவுக்கு விதித்த தடைதான் அதற்கு காரணம் என்றார்.