பகாங்கில் கொலையாளிக்கு: மரணதண்டனை விதிக்கப்பட்டது

பகாங்கில் கொலையாளிக்கு: மரணதண்டனை விதிக்கப்பட்டது

death

பகாங்கில் தொடர்கொலை மற்றும் கற்பழிப்புக்குப் புகழ்ப்பெற்ற “ரேம்போ பெந்தோங்” என்ற கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 17 வயது இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ரபிடின் சாத்திர் (வயது 43) என்ற அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.