நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.

நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.

Kano suicide bomb, street scene May 2014

தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்து, அங்கு குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அங்கிருந்த 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.