நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான்:காலிட் இப்ராகிம்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான்:காலிட் இப்ராகிம்

khalidibrahim

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான் என்றும், அதுதான் தமது இன்றைய நிலை என்று கூறியுள்ளார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.இன்று ஷா ஆலமில் பிகேஎன்எஸ் மாநாடு ஒன்றில் உரையாற்றியபோது இதை கூறினார்.சிலாங்கூர் தொடர் நெருக்கடிக்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.சில கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டர்.காவலர்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.