நாளை முதல் சிகரெட்டுகளின் விலை 9 ரிங்கிட்டாக உயர்வு

நாளை முதல் சிகரெட்டுகளின் விலை 9 ரிங்கிட்டாக உயர்வு

cegr

ஜூலை 31, சிகரெட்டுகளின் விலை நாளை முதல் 9 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். புகையிலை விலைக்கட்டுப்பாடு மீதான உலக சுகாதார அமைப்பின் நேற்றையக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இது விலை அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.