நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது

jb-haze-june20-11AM

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதைக் IPU எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு காட்டுகிறது. நாடளாவிய நிலையில் ஐந்து இடங்களில் மட்டுமே  இன்று காலை 7 மணி வரையில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் இலாகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பாக்கார் அராங், சுங்கைப் பட்டாணி (65), கிள்ளான் பள்ளத்தாக்கு (61), கம்போங் ஆயர் பூத்தே, தைப்பிங் (56), அலோர்ஸ்டார் (53), செபராங் ஜெயா 2, மற்றும் பிறையில் (52) ஆகியப் பகுதிகளில் மட்டுமே மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.