நாடாளுமன்றத்தில் வெடிவைக்க திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

நாடாளுமன்றத்தில் வெடிவைக்க திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

siis

ஏப்ரல் 29, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ். தீவிரவாதிகளை நேற்று முன்தினம் மலேசியா போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியான உளூ லன்காட் மற்றும் செராஸ் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடித்தனர். மலேசியாவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 12 பேர் நாடாளுமன்றத்தில் வெடிவைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.