நாகாலாந்தின் எல்லையில் துப்பாக்கி சூடு 2 பேர் பலி

நாகாலாந்தின் எல்லையில் துப்பாக்கி சூடு 2 பேர் பலி

Gun-murderer-638x424

ஜூலை 18, நாகாலாந்தின் எல்லையில் நேற்று முன்தினம் இரவு அசாம் ரைபிள்ஸ் படையினர் என்கவுன்டர் நடத்தி 2 என்எஸ்சிஎன் தீவிரவாதிகளை கொன்றனர். தீவிரவாதிகள் ரைபிள்ஸ் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து ரைபிள்ஸ் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின்போது 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.