தே.மு.வைக் காட்டிலும் பக்காத்தானில் தான் அதிக குழப்பம் நிலவுகிறது

தே.மு.வைக் காட்டிலும் பக்காத்தானில் தான் அதிக குழப்பம் நிலவுகிறது

020502-D-2987S-027

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தமது செல்வாக்கு சரிவடைந்து வருவதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளார். தேசிய முன்னணியை காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் அதிக குழப்பத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

தெலுக் இந்தான் மற்றும் பெங்கலான் குபோர் இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணி அடைந்த வெற்றி தேசிய முன்னணியை வாக்காளர்கள் மீண்டும் ஆதரிக்க தொடங்கியுள்ளனர் என்பதை நிரூபிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இடைத்தேர்தலில் நாம் அடைந்த வெற்றி காரணமாக வரும் தேர்தல்களில், அதிகமான சவால்களை எதிர்நோக்க நாம் தயாராக முடியும் என்றார் அவர்.