தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

logo-pkr-2

டிசம்பர் 16, தேசிய முன்னணியின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பி.கே.ஆர் கட்சியுடன், பாஸ் கட்சியுடனும் ஜனநாயக செயல் கட்சி ஒத்துழைத்து முழுமுச்சுடன் அந்த இலட்சியத்தை அடைய பாடுபடும் என ஜ.செ.க சபதம் ஏற்றது. இக்கட்சியின் இடைக்காலத் தலைவர் டான் கோக் வாய் எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்க தேசிய முன்னணி எவ்வளவு பாடுபட்டாலும் கூட, புத்ரா ஜெயாவை பிடித்து நாட்டை ஆளும் இலட்சியத்தை அடைய ஒத்துழைப்பைத் தருவோம் என அவர் உறுதி அளித்தார்.