தேசநிந்தனை குற்றச்சாட்டை கண்டு நான் அஞ்சவில்லை:அம்பிகா

தேசநிந்தனை குற்றச்சாட்டை கண்டு நான் அஞ்சவில்லை:அம்பிகா

column2b

தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர் அம்பிகா சீனிவாசன் விசாரிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து போலீஸ் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றார் அவர்.இச்சட்டத்தின் கீழ் குற்றச் சாட்டும்படியாக தான் தேச நிந்தனை கருத்துகள் எதுவும் வெளியிட்டதாக நினைக்கவில்லை என்றார் அம்பிகா.