தமிழ்நாட்டில் கலவரம் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்

தமிழ்நாட்டில் கலவரம் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்

01-jaya11-300

அ.தி.முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. அங்குள்ள நிலவரங்களை வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

இன்றைய தேதி வரை தமிழ் நாட்டில் வெடித்துள்ள கலவரங்களால் மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள், சுற்றுப்பயணிகள் யாரும் காயமடையவில்லை என சென்னையில் அமைந்துள்ள இந்தியத் தூதரக அலுவலகம் உறுதி செய்துள்ளது.