டெல்லி பிரின்சஸ் பூங்காவில் போர் நினைவுசின்னம்

டெல்லி பிரின்சஸ் பூங்காவில் போர் நினைவுசின்னம்

park

அக்டோபர் 8, நாடு விடுதலை அடைந்த பின்னர் வீர மரணம் அடைந்துள்ள அனைத்து இந்திய வீரர்களின் நினைவாக டெல்லியில் பிரின்சஸ் பூங்காவில் தேசிய போர் நினைவுச்சின்னமும், அருங்காட்சியகமும் உருவாக்கப்படும் என்று  மந்திரி நிதின் கட்காரி கூறினார். இதன் மதிப்பு சுமார் 500 கோடி ஆகும். இந்த திட்டப்பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவு அடையும் என்றும் அவர் கூறினார்.