டத்தோ பத்மநாமன் சுழல் கிண்ணம் ரந்தாவ் தமிழ்ப்பள்ளி தட்டிசென்றது

டத்தோ பத்மநாமன் சுழல் கிண்ணம் ரந்தாவ் தமிழ்ப்பள்ளி தட்டிசென்றது

4544ad9b39c894

நவம்பர் 20, போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் நான்காவது முறையாக நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான டத்தோ பத்மநாபன் சிழல் கிண்ணக் கால்பந்துப் போட்டியில், இம்முறை ரந்தாவ் தமிழ்ப்பள்ளி முதலாவது இடத்தை கைப்பற்றி வெற்றி கிண்ணத்தை தட்டிச்சென்றது.

மொத்தம் ஒன்பது தமிழ்ப்பள்ளிகள் நெகிரி மாநிலத்தை பிரதிநிதித்து கலந்துகொண்ட இப்போட்டியில் 2-வது இடத்தை காணவெண்ட் தமிழ்ப்பள்ளி 3-வது இடத்தை போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி ஆகிய குழுக்கள் வெற்றிவாகை சூடின.

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசுகளை, பிரபல தொழில்திபர் சேகரன் வழ்ங்கினார்.