ஞாயிற்றுக்கிழமை டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் சந்திப்புக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் சந்திப்புக் கூட்டம்

subr

ஜூன் 19, அன்பிற்குரிய ம.இ.கா கிளை தலைவர்களே. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.6.2015 அன்று ம.இ.காவின் நன்மைக்காகவும் அதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் இந்த கூட்டம் PWTC அரங்கில் மதியம் 1மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் விசுவாசமிக்க தலைவர்களான தாங்கள் அனைவரும் மீண்டும் ம.இ.காவை வலுப்படுத்த ஒன்று திரண்டு வாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.