ஜோகூர் மாநிலத்தில் முன்று நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்

ஜோகூர் மாநிலத்தில் முன்று நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்

water

ஜூலை 10, ஜோகூர் மாநிலத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சுமர் 163,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் போதுமான நீரை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு SAJ ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தொடர்பு பிரிவு அதிகாரி ஜமாலுடின் ஜாமில் தெரிவித்தார்.