ஜொகூரில் ஸ்கந்த ப்ரசோதயாத்

ஜொகூரில் ஸ்கந்த ப்ரசோதயாத்

Skanda1 Skanda5

மெடா யூத் அச்சோசியேஷன் மற்றும் PMICNJ வும் இணைந்து ஜொகூரில் உள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியம் தண்டாயுதபானி கோவிலில் 09/08/2014 அன்று ஸ்கந்த ப்ரசோதயாத் என்ற பூஜையை மாணவர்களின் கல்வி நலனுக்காக நடத்தினர். இதே நிகழ்வில் ஜொகூர்மாநிலஅனைத்துதமிழ்பள்ளிகளின் 1200 மாணவர்களுக்குயுபிஎஸ்ஆர்  தேர்வுவழிகாட்டிபுத்தகங்கள் வழங்கபட்டது.

இந்நிகழ்வில்கலந்துகொண்டுபொருளதவி மற்றும் ஏனைய உதவிகள் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை ஜொகூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் திரு. தேவசங்கரன் தெரிவித்துகொண்டார்.

Skanda2Skanda4Skanda3   Skanda7